Wednesday, July 21, 2010
கனவுகள் பறக்கிறதே..
என்
இதயத்தில்
பெய்திடும்
கனவுகள்
ஓவியமாய்
இசையாய்
ஒழுகிறது..
ஒருநாள்
பறக்கும் கிளிகளுக்கு
நான் கனவே
கொடுத்த பிறகு
அது சிறகாய்
முளைச்சது..
சிறகை விடறதி..
பறந்து பாராது
என் கனவு
ஊழியே
சுட்டி வந்தது..
Posted by anaamika.. at 3:32 PM